12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி...



12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இப்பணிகளுக்கு பள்ளி கல்வித் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். 

 

Comments

Popular posts from this blog