சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை கைப்பற்றும் ஆபத்து...



சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை கைப்பற்றும் ஆபத்து அதிகரித்துள்ளது;

தலைவர்கள், கட்சிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க முகநூல், ட்விட்டர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

-  மக்களவையில் சோனியா காந்தி உரை

 

Comments

Popular posts from this blog