ஆபாசமாக மிரட்டிய கடன் ஆப் நிறுவனம் - கோவை ஐ.டி ஊழியர் தற்கொலை!



கடன் ஆப்களால் ஏற்படும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவசர பயன்பாட்டுக்காக பலரும், கடன் ஆப்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் கூடுதல் வட்டி போட்டு, அதை வசூலிக்க மிக மோசமாகவும், தரக்குறைவான யுத்தியை கடன் ஆப் நிறுவனங்கள் கையாள்கின்றன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்மார்ட் லோன் என்கிற ஆப்பில் கடன் வாங்கியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டவே, அந்தப் பெண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!

1 வருட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

New Year 2014

Neon Shine wallpaper by NORTHERN OWL