நியூ இயர் அதுவுமா ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதையடுத்து, எரிப்பொருட்களின் விலை தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.
ஒரு மாதமாக எகிறிக் கொண்டிருக்கும் எரிப்பொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு மாதமாக எகிறிக் கொண்டிருக்கும் எரிப்பொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடியை சந்தி்த்து வரும் நிலையில், டீசல் விலை அதிகரிப்பால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயணக் கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்து கழகம் அதிரடியாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment