மின் பாதிப்பு ஏற்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள் - பொதுமக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்



தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,தஞ்சாவூர்உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடந்த ஆறு மாதத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதையொட்டி வரும் 16ஆம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவிருப்பதாகவும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog