டு பிளெஸ்ஸி அதிரடியில் ஆர்சிபி ரன் குவிப்பு



மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட் அணியுடனான லீக் ஆட்டத்தில், கேப்டன் டு பிளெஸ்ஸியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது. அனுஜ் ராவத், டு பிளெஸ்ஸி இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். ராவத் 4 ரன் எடுத்து துஷ்மந்த சமீரா வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ஆர்சிபி 1 ஓவரில் 7 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி - கிளென் மேக்ஸ்வெல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 23 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்)...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog