சிக்கலில் தவிக்கும் ரயில்வே துறை - 1,100 ரயில்கள் ரத்தாகும் வாய்ப்பு



நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதிகப்படியான மின்வெட்டுகளை சந்தித்து வருகின்றன. கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மத்திய அரசு, நிலக்கரி தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயிலை ரத்து செய்ய ரயில்வே முடிவெடுத்துள்ளது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக இலக்கை அடையும் வகையில் இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. 

மேலும் படிக்க | குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

அடுத்த 20 நாட்களுக்கு படிப்படியாக இந்த பயணிகள் ரயில்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog