‘சிங்கம் இளச்சாலும் சிங்கம்தான்’…பாருங்க செம்ம கம்பேக்: இந்திய வீரர் குறித்து ரவி சாஸ்திரி புகழாரம்!



ஐபிஎல் 15ஆவது சீசன்மும்பை இந்தியன்ஸ்அணிக்கு கெட்ட கனவுபோல் ஆகிவிட்டது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோற்ற அந்த அணி இறுதியில் 9ஆவது போட்டியில் வெற்றியைக் கண்டது.

மும்பை அணி இப்படி படுமோசமாக சொதப்புவதற்கு பந்துவீச்சு துறையின் சொதப்பல் முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற பௌலர்கள் சொதப்புவதால் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்கள்.

இதனால் பும்ரா முதல் 10 போட்டிகளில் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதன்காரணமாக பும்ரா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், 11ஆவது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog