VJ Chithra: பொண்ணு ஒரு வாரமா வீட்டுக்கு வரல... அவங்க அம்மா என்ன பண்ணாங்க? விளாசும் பிரபல நடிகை!


VJ Chithra: பொண்ணு ஒரு வாரமா வீட்டுக்கு வரல... அவங்க அம்மா என்ன பண்ணாங்க? விளாசும் பிரபல நடிகை!


விஜே சித்ரா மரணத்திற்கு அவரது பெற்றோரும் ஒரு விதத்தில் காரணம் என பிரபல சீரியல் நடிகையான ரேகா நாயர் விளாசியுள்ளார்.

குற்றச்சாட்டு

விஜே சித்ரா மரணமடைந்து இரண்டாம் ஆண்டு நடந்து வரும் நிலையில் தற்போதுதான் ஒவ்வொரு தகவலாக வெளியாகி வருகிறது. சித்ராவை மரணத்திற்கு காரணம் ஒரு மாஃபியா கும்பல்தான் என்று சித்ராவின் கணவர் கூறி வருகிறார். ஆனால் சித்ராவை ஹேமந்த்தான் அடித்து கொலை செய்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

BiggbossTamil6: பிக்பாஸ் தமிழ் 6 தொடங்க போவது எப்போது? கசிந்த தகவல்!

சித்ரா கொலைதான்

ஆனால் சித்ராவை அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மேலும் 4 பேர் சேர்ந்து காருக்குள்ளேயே வைத்து கொன்று விட்டதாக பிரபல சீரியல் நடிகையும் சித்ராவின் தோழியுமான ரேகா நாயர் தெரிவித்துள்ளார். சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணமே நடக்கவில்லை, ஆனால் திருமணம் செய்தது போல் போலி சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றி விட்டார் என ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான வரதராஜன் தெரிவித்துள்ளார்.

பிசாசு 2: 10 நிமிடம் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா... சம்பளம் எவ்ளோ தெரியுமா? லீக்கான தகவல்!

அம்மாவுக்கு தெரியும்

அதில் சித்ரா விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்பது அவரது அப்பாவுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவரது அம்மாவுக்கு நிச்சயம் தெரியும் என கூறியுள்ளார். சித்ராவை அவரது பெற்றோர் கண்டித்து வளர்க்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Nayanthara: விக்கி செய்த காரியம்... வெட்கப்பட்ட நயன்... வேற லெவல் வீடியோ!

விசாரித்தால்...

இதனால் சித்ரா மரணத்தில் நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சித்ரா வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் சித்ரா மரணமடைந்தது முதலே பல்வேறு திடுக் தகவல்களை கூறி வரும் நடிகை ரேகா நாயர், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

கணவருடன் இருக்கும் அந்தரங்க வீடியோவை ஷேர் செய்து வாய்ப்பு தேடும் நடிகை... பெருமூச்சு விடும் கோடம்பாக்கம்!

ஒரு வாரமா வரல

சித்ராவை கண்டித்து வளர்த்திருந்தால் இந்த இப்படி நடந்திருக்காது என்றும் சாடியுள்ளார். மேலும் ஒரு வாரமாக பொண்ணு வீட்டுக்கு வரவில்லை, ஆனால் அவரது அம்மா என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள ரேகா நாயர், என்னவென்று கேட்டிருக்க வேண்டும் விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜே சித்ராவின் கணவர் ஹேமந்த் என் எக்ஸ் காதலனா? கழட்டி அடிப்பேன்... சீரியல் நடிகை ஆவேசம்!

தைரியமான பொண்ணு

சித்ராவின் பெற்றோர் மீதும் தவறு இருப்பதாக கூறியுள்ள ரேகா நாயர், சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை, சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் கேரக்டர் இல்லை என்றும் ரொம்பவே தைரியமான பொண்ணு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரணம் கொலைதான் என அடித்துக் கூறியுள்ளார் ரேகா நாயர்.

VJ Chithra:விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் கர்ப்பமாகி.. கலைத்த பிரபல தொகுப்பாளினி... சீரியல் நடிகை பகீர்!

Comments

Popular posts from this blog