Posts

சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்..!

Image
சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்..! இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும். ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது. பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினா ர் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்ட மாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்த இளம்பெண்!

Image
மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்த இளம்பெண்! கிழக்கு டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்த இளம்பெண் உயிரிழந்து உள்ளார். கிழக்கு டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் புளூ லைன் பிரிவில் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு இளம்பெண் ஒருவர் நேற்று காலை 7.30 மணியளவில் சென்றுள்ளார். இதனை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் கவனித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இளம்பெண்ணிடம் கீழே வரும்படி கெஞ்சி கேட்டுள்ளனர். அவரை சமரசப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் அதிகாரிகள் சிலர், ஒருவேளை இளம்பெண் குதித்து விட்டால், அவரை காப்பாற்றுவதற்காக போர்வை ஒன்றை கொண்டு வந்தனர். சி.ஐ.எஸ்.எப். குழு ஒன்று உடனடியாக தரை தளத்திற்கு சென்று போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை அருகேயுள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து பாதுகாப்பு வலை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினர். இந்நிலையில், அந்த பெண் மெட்ரோ ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் பாதுகாப்பு வலையில் விழுந்தபோதும் படுகாயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்த

மொத்தமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க தயார் – எலான் மஸ்க்!

Image
மொத்தமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க தயார் – எலான் மஸ்க்! டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள எலான் மஸ்க், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடா்பாக டுவிட்டா் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடித விவரம் வியாழக்கிழமை வெளியானது. அந்தக் கடிதத்தில் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது:

தளபதி 66 விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் பிரபல நடிகர்.. அப்ப அடி உதைக்கு பஞ்சமே இருக்காது

Image
தளபதி 66 விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் பிரபல நடிகர்.. அப்ப அடி உதைக்கு பஞ்சமே இருக்காது விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் தன்னுடைய கவனத்தை அடுத்த படமான தளபதி 66 பக்கம் திரும்பியுள்ளார். தமிழ் மற்றும் முதல் முறையாக நேரடி தெலுங்கு படமாக இது உருவாக உள்ளது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றியும் தொழில்நுட்ப கலைஞர்களும் அறிவிக்கப்பட்டனர். குடும்ப பின்னணியில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் பூஜையின் போதே நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். தற்போது கூடுதல் தகவலாக படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார். இருவரும் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளனர். முத்த அண்ணனாக சரத்குமாரும், இளைய அண்ணனாக பிரகாஷ் ராஜும் நடிக்கவுள்ளனர். தமிழில் 2000ஆம் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த சரத்குமார் பின்னர் துணைக் கதாப்பாத்திரங்களில் மற்ற

RR vs GT: ‘டாஸ் வென்றது ராஜஸ்தான் அணி’...டிரென்ட் போல்ட் நீக்கம்: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்றப் பிறகு பேசிய சாம்சன், “டிரென்ட் போல்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் இன்று களமிறங்க மாட்டார். அவருக்கு மாற்றாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறினார். ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் , வன் டீர் துஷன், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரியான் பராக், ஜிம்மி நீஷம், குல்தீப் சன், பிரசித் கிருஷ்ணா, யுஜ்வேந்திர சஹல். குஜராத் டைடன்ஸ்: மேத்யூ வேட், ஷுப்மன் கில், விஜய் சங்கர், விரிவாக படிக்க >>

நியூ இயர் அதுவுமா ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

Image
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதையடுத்து, எரிப்பொருட்களின் விலை தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது. ஒரு மாதமாக எகிறிக் கொண்டிருக்கும் எரிப்பொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடியை சந்தி்த்து வரும் நிலையில், டீசல் விலை அதிகரிப்பால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயணக் கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்து கழகம் அதிரடியாக... விரிவாக படிக்க >>

மின் பாதிப்பு ஏற்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள் - பொதுமக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்

Image
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடந்த ஆறு மாதத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதையொட்டி வரும் 16ஆம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவிருப்பதாகவும்... விரிவாக படிக்க >>