Posts

12 வருடத்திற்கு பின் ராஜயோகத்தை அடையும் விருச்சிகம் | rasipalan | sri surya jothidam | viruchigam

Image
12 வருடத்திற்கு பின் ராஜயோகத்தை அடையும் விருச்சிகம் | rasipalan | sri surya jothidam | viruchigam

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

குஷ்புவுக்கு என்னாச்சு... மருத்துவமனை படத்தால் பதறிய ரசிகர்கள்!

Image
நடிகை குஷ்பு தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 90-களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அப்போதைய கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்காக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தாலே, தமிழ் ரசிகர்கள் மனதில் அவர் எந்தளவு இடம் பிடித்திருந்தார் என்பதை புரிந்துக் கொள்ளலாம். சினிமா மட்டுமல்லாமல் 20 வருடங்களுக்கு முன்பாகவே சின்னத்திரையிலும் அறிமுகமானார் குஷ்பு. நடிகை என்பதைக் கடந்து தயாரிப்பாளர், கிரியேட்டிவ் டைரக்டர் எனப் பல திறமைகளை தன்னிடம் கொண்டுள்ளார். தற்போது சீரியல் எழுத்தாளராகவும் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும்... விரிவாக படிக்க >>

அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்: மதுரையில் டிடிவி.தினகரன் பேட்டி

Image
மதுரை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்  மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான  குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியை குறை சொல்ல வேண்டியதில்லை. முசிறியில் சசிகலா வருகைக்காக அமமுக நிர்வாகிகள், அதிமுக பேனர் மற்றும் கொடிகளை வைத்து வரவேற்ற நிலையில் அவர்கள் நீக்கப்பட்டனர். அது சசிகலாவை வரவேற்றதற்காக நீக்கவில்லை. அதிமுகவை மீட்டெடுத்து, சசிகலாவை அதன் பொதுச்செயலாளராக அமர்த்துவோம். கடந்த கால தேர்தல் தோல்விகளை கடந்து மக்களின் ஆதரவோடு... விரிவாக படிக்க >>

Ask Experts: உடலுறவின் போது, விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை, இதற்கான தீர்வு என்ன?

Image
கேள்வி கேட்கும் வாசகர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர், ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படமாட்டாது. எனக்கு 31 வயதாகிறது. நான் தனியாக தொழில் செய்து வருகிறேன். என் திருமணம் முடிந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. எனக்கும் என் மனைவிக்கும் 5 வயதுதான் வித்தியாசம். திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கையை தொடங்கும் போது எனக்கு பிரச்சனை தொடங்கியது என்று நினைக்கிறேன். உடலுறவு கொள்ளும் போது என்னால் ஆர்வமாக முழுமையாக செயல்பட முடியவில்லை. நீண்ட நேரம் வரை விறைப்புத்தன்மை பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனால் திருப்தியின்மையை உணர்கிறேன். நண்பன் ஒருவனின் யோசனைப்படி வயாகரா மாத்திரை வாங்கி பயன்படுத்தினேன். ஆனால் அதை பயன்படுத்தியும் எனக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை வருகிறது. விரிவாக படிக்க >>

குழந்தை பிறப்பு விவரிக்க முடியாத உணர்வு… காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு !

Image
தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடத்த காஜல் அகர்வால் முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கணவருடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். காஜல் அகர்வால் கிச்லு தம்பதிக்கு இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், குழந்தை பிறப்பு குறித்து நெகிழ்ச்சியாக ஒரு... விரிவாக படிக்க >>

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

Image
அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை பணியில் உள்ள அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் செய்தால் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரியகுற்றம். இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது.அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர்.   எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494