Posts

பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?

Image
பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்? பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம். பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது. ஆனால் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. அதனால் அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம். ​கருச்சிதைவு கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது. ​ரத்த சர்க்கரை பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள். சர்க்கரை அளவு குறைத்து விடுகிறது பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகி

12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி...

Image
12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இப்பணிகளுக்கு பள்ளி கல்வித் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.   

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் .. கேப்ஜெமினியின் சூப்பர் அறிவிப்பு..!

Image
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் .. கேப்ஜெமினியின் சூப்பர் அறிவிப்பு..! இதற்கிடையில் ஐடி நிறுவனங்களில் தேவை அதிகம் உள்ள அதே நேரம், அட்ரிஷன் விகிதம் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனம், இந்தியாவில் நடப்பு ஆண்டில் 60,000 பேரை பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளது. இந்த பணியமர்த்தல் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டிலும் இந்த பணியமர்த்தல் விகிதமும் அதிகக்கலாம் என இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் யார்டி கூறியுள்ளார். நாங்கள் உலகளவில் 3,25,000 பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்களில் பாதிபேர் இந்தியாவில் உள்ளனர். தொடர்ந்து நிறுவனம் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. ஆக புதிய பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரிக்கும், இது பிரெஷ்ஷர்கள் மற்றும் லேட்டரல் பணியமர்த்தல் என பல வகையிலும் பணியமர்த்தலானது இருக்கும். தற்போது வளர்ந்து வரும் துறைகளாக இருக்கும் 5ஜி மற்றும் குவாண்டம்

இருமடங்கு உயரும் பென்சன்.. விரைவில் ஹேப்பி நியூஸ்!

Image
இருமடங்கு உயரும் பென்சன்.. விரைவில் ஹேப்பி நியூஸ்! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்சன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர பென்சன் ரூ.1,000 என்பது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. மேலும், பென்சன் தொகையை உயர்த்தும் முடிவை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பென்சன் தொகை உயர்த்தப்பட்டால் சுமார் 7 கோடி பிஎஃப் சந்தாதார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலைக்குழு அறிக்கையில், "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,000 மாதாந்திர பென்சன் என்பது இப்போது மிகவும் குறைவாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்சன் வாங்குவோருக்கு முக்கிய அப்டேட்.. ரூல்ஸ் எ

திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமான நயன்தாரா ?- ஷாக்கான ரசிகர்கள் !!

Image
திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமான நயன்தாரா ?- ஷாக்கான ரசிகர்கள் !! தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயந்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய திறமையால் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது. தற்போது அவர்கள் வெளிநாடுகள் மற்றும் கோவில்களுக்கு ஒன்றாக சென்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அண்மையில் கூட சென்னையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய விக்கி- நயன் சென்றுள்ளனர்.  அப்போது நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது நயந்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் உலக மகளிர் தினத்தன்று விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள். இதனிடையே, நயன்தாரா கர்ப்பமாக எல்லாம் இல்லை

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை கைப்பற்றும் ஆபத்து...

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை கைப்பற்றும் ஆபத்து அதிகரித்துள்ளது; தலைவர்கள், கட்சிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க முகநூல், ட்விட்டர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. -  மக்களவையில் சோனியா காந்தி உரை  

மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு..

Image
மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு.. ‘புஷ்பா’ ஃபீவர் மும்பை காவல்துறையினரும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் காக்கி ஸ்டுடியோவின் ஸ்ரீவள்ளி இசையை காவலர்கள் வாசித்து அசத்தி உள்ளனர்.   Kanmani P Chennai, First Published Mar 16, 2022, 2:19 PM IST  அல்லு அர்ஜுனின் புஷ்பா : தெலுங்கி சூப்பர் கூல் நாயகன் அல்லு அர்ஜுனின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியான படம் புஷ்பா. இதில் நாயகியாக ரஷ்மிக்கா மந்தன்ன நடித்து அசத்தியிருந்தார்.  பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்த இந்த படத்தை நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் என இருவர் தயாரித்தனர். இதன் வெளியீட்டு உரிமையை லைகா தட்டி சென்றது. புஷ்பா தி ரைஸ் : இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகன் செம்மரம் கடத்தும் கும்பலின் தலைவனை சித்தரிக்கப்படுகிறார். முதலில் மரம் வெட்டுபவராக இருக்கும் புஷ்பா தனது புத்தி கூர்மையால் தலைவனாவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் அல்லு அர்ஜுன் மாஸ் காட்டி இருந்தார். மேலும் செய்திகளுக்கு... டேவிட் வார்னர் முதல் சுரேஷ் ரெய்னா வரை... கிரிக்கெட் வீரர்களை தொற்றிக்கொண்ட ‘புஷ்