Posts

Showing posts from March, 2022

தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்

Image
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை (மார்ச் 31) தனது பிடிஐ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தான் தோல்வியை ஏற்காமல் இறுதிவரை போராடுவேன் என்று கூறினார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், "நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, நான் கடைசி பந்து வரை விளையாடும் வரை விளையாடியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் துவண்டு விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் கடைசி வரை போராடுவேன்" என்றார் அவர் மேலும் கூறுகையில்,  “நான் அரசியலில்  இணைந்த போது, ​​நீதி, மனிதாபிமானம் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய மூன்று நோக்கங்களை என் குறிகோளாக கொண்டு வந்தேன்” என்றார்  விரிவாக படிக்க >>

பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா- பெங்களூரு அணி போராடி வெற்றி

Image
ஐ.பி.எல் தொடரின் 6-வது போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கே ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து, நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் 44 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஷ் ஐயரும் 13 ரன்களும் ஆட்டமிழந்தார். சுனில் நரேன், சாம் பில்லிங்ஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸல் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே... விரிவாக படிக்க >>

Today astrology: சனியின் வீட்டில் நுழையும் செவ்வாய் பகவான்... பாடாய் படப்போகும் 7 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

Image
Anu Kan Chennai, First Published Mar 31, 2022, 5:00 AM IST நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் ஏப்ரல் 7-ம் தேதி, சனியில் வீட்டில் பிரவேசிக்கிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இது சிக்கலை அதிகப்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். சனியில் வீட்டில்,  செவ்வாய் பகவான்: ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை... விரிவாக படிக்க >>

வாயு பிரச்சனைக்கு, வயிற்றில் வீக்கம், நெஞ்செரிச்சல், உடனடி தீர்வு, உடல் வெப்பநிலையை குறைக்கிறது !

Image
விரிவாக படிக்க >>

எவர்கிரீன் அழகி நதியாவின் காதல் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கோங்க...

Image
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நதியாவின் தந்தை மும்பையில் செட்டில் ஆனதால், நதியா பிறந்தது மும்பையில் தான். நதியாவின் இயற்பெயர் ஷரீனா அனூஷா. சினிமாவுக்கு வந்தபின் மாற்றிக் கொண்ட பெயர் தான் நதியா. 80 களில் தனக்கென நடிப்பிலும் ஆடை மற்றும் பேஷன் உலகிலும் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட நதியா, இப்போதும் அதே இளமையுடன் எவர் க்ரீன் அழகி என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய காதல், திருமண வாழ்க்கை, குழந்தைகள் என குடும்பத் தலைவியாக மாறிவிட்ட நதியாவின் காதல் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ​நதியாவின் காதல் சினிமாவில் பொதுவாக நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும்போது அவர்கள் மீது சில கிசுகிசுக்கள் தோன்றுவது வழக்கமான ஒன்றாக... விரிவாக படிக்க >>

முன்னாள் காதலிக்கு திருமணம்: நடிகரை பார்த்து ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

Image
தமிழ் திரையுலகின் உயர்ந்த நடிகருக்கும், காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. முன்னதாக அவர் வாரிசு நடிகை ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்தார். ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்தது. அதன் பிறகு நடிகரின் வாழ்வில் மீண்டும் காதல் வந்தது. அந்த காதலுக்கு ஆயுள் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து தான் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவரை காதலித்தார். இரவு நேரங்களில் இருவரும் ஊர் சுற்றினார்கள். அந்த காதலும் நிலைக்கவில்லை. நடிகரை பிரிந்த நடிகை தன் கெரியரில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் நடிகையின் வாழ்க்கையில் மீண்டும் காதல் ஏற்பட்டு அது வெற்றியும் பெற்றுவிட்டது. தன் காதலை வீட்டில் சொல்லி அனுமதி வாங்கிவிட்டார். நடிகைக்கும், காதலருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதை... விரிவாக படிக்க >>

வெறுப்பை வாந்தியெடுக்கும் ரசிகர்களை விஜய், அஜித் கட்டுப்படுத்த வேண்டும் - ஆடை வடிவமைப்பாளர் அறிவுரை

Image
ரசிகர்கள் என்ற பெயரில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் நடந்து கொள்ளும்விதம் அருவருப்பானது. படிக்கிறவர்களை முகம் சுழிக்க வைப்பது. நடிகர்கள் மீது அன்பு காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு இரு நடிகர்களின் ரசிகர்களும் எடுத்து வைக்கும் வெறுப்பு வாந்தியை பலரும் கண்டித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் மனம் நொந்து ஒரு பதிவு போட்டுள்ளார். அன்பின் பெயரால் சோஷியல் மீடியா போரில் வாந்தியெடுப்பதை நிறுத்த, நடிகர்கள் விஜய் அவர்களும், அஜித் அவர்களும் அறிக்கை வெளியிட முன்வர வேண்டும். உங்கள் பெயரையும், இமேஜையும் தவறாக பயன்படுத்தி நேரத்தை விரயம் செய்யும் இந்த கலாசாரத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை சமூகவிரோதிகளாக மாறுவதற்கு அனுமதித்தது போலாகும் என்று தனது... விரிவாக படிக்க >>

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் உலக...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்  உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்கள்.   

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Image
சென்னை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.ஐ.டியில் பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதால் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்து கொள்ள வேண்டியது கல்வி நிறுவனத்தின் கடமை. இந்த மாணவிக்கு கிடைக்கும் நீதியும், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், அவர்களை காப்பாற்ற நினைத்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கும் தண்டனையும் இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறக் கூடாது. இதற்கு ஏற்றவாறு தமிழக அரசு அதிகபட்ச தண்டனை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். Tags: அரசு விரிவாக படிக்க >>

மாலத்தீவில் மிரள வைக்கும் தமன்னா.. கோலிவுட் குயினெல்லாம் இப்படி பிகினியில் கிளம்பிட்டாங்களே!

Image
சம்மர் வந்ததும் வந்தது கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை மீண்டும் மாலத்தீவுக்கு டிக்கெட் போட்டு பறந்துள்ளனர். கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாக மாலத்தீவு மாறிவிட்டது. கோலிவுட் நடிகைகளான திவ்யபாரதி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் தற்போது மாலத்தீவில் குடிகொண்டுள்ளனர். சன்னி லியோனும் அங்கே தான் விடுமுறையை கொண்டாடி வருகிறார். மாலத்தீவுக்கு விடுமுறைக்கு செல்பவர்கள் நல்ல காஸ்ட்லியான அரை டஜன் பிகினிகளையும் வாங்கிக் கொண்டு சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள் போல, இல்லை அங்கே ஏதாவது விலை குறைவாக பிகினி வியாபாரம் நடக்கிறதா என தெரியவில்லை. இப்படி கோலிவுட் நடிகைகளும் அரைகுறை ஆடையுடன் முழு கவர்ச்சி தரிசனத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் பிகினி போட்டோக்கள் வேற... விரிவாக படிக்க >>

Peranbu (பேரன்பு) | TODAY 6.30 PM | Sneak Peek | Zee Tamil

Image
Peranbu (பேரன்பு) | TODAY 6.30 PM | Sneak Peek | Zee Tamil

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

|| வாட்ஸ் அப்பில் குழு அமைத்து போதை மாத்திரை...

Image
|| வாட்ஸ் அப்பில் குழு அமைத்து போதை மாத்திரை விற்பனை | | | |

``பாஜக முஸ்லிம் சமூகம் மீது அன்பைப் பொழிகிறது..!" - யோகி 2.0-வின் இஸ்லாம் அமைச்சர் பேட்டி

Image
உத்தரப்பிரதேசத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., இரண்டாவது முறையாக யோகி ஆதித்நாத் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தமுறை யோகி அமைச்சரவையில் முஸ்லிம்களின் முகமாக இருந்த அமைச்சர் மகசின் ராஜாவுக்கு பதிலாக டேனிஷ் ஆசாத் அன்சாரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய பிறகு முசோரியில் ஓய்வில் இருந்த 33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி, லக்னோ திரும்பி வந்த பிறகு எந்த தகவலும் இல்லாமல் திடீரென யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு மாநில சிறுபான்மையினத்துறை அமைச்சர்... விரிவாக படிக்க >>

ஆபாசமாக மிரட்டிய கடன் ஆப் நிறுவனம் - கோவை ஐ.டி ஊழியர் தற்கொலை!

Image
கடன் ஆப்களால் ஏற்படும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவசர பயன்பாட்டுக்காக பலரும், கடன் ஆப்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் கூடுதல் வட்டி போட்டு, அதை வசூலிக்க மிக மோசமாகவும், தரக்குறைவான யுத்தியை கடன் ஆப் நிறுவனங்கள் கையாள்கின்றன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்மார்ட் லோன் என்கிற ஆப்பில் கடன் வாங்கியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டவே, அந்தப் பெண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விகடனின் அதிரடி ஆஃபர்! 1 வருட... விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் திருத்தச் சட்டம் 2022ஐ...

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் திருத்தச் சட்டம் 2022ஐ அமல்படுத்த அரசு முடிவு. சட்டத்தை அமல்படுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு.

துள்ளி குதிக்கிறாள் "மலைகளின் ராணி".. மே 20-ல் ஊட்டி மலர் கண்காட்சி நடக்கிறது.. வெளியானது அறிவிப்பு

Image
Must Watch Nilgiris oi-Hemavandhana By Hemavandhana Published: Friday, March 25, 2022, 16:25 [IST] ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மலைகளின்... விரிவாக படிக்க >>

உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர்...

உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை

Ep - 75 | Peranbu | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 75 | Peranbu | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Chennai Power Cut: சென்னையில் இன்று (25-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Image
சென்னை யில் இன்று (25-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பட்டாபிராம்/மிட்டணமல்லி பகுதி: மிட்டணமல்லி கண்டிகை, மிட்டணமல்லி பாரதி நகர். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.